அழகாய் வீடு கட்டி
அன்ணை இல்லம் என்று பெயரிட்டு
அமர்க்களமாய் நடநதேறியது புது மனை விழா
பாவம் அவளோ அனாதை இல்லத்தில்....
அன்ணை இல்லம் என்று பெயரிட்டு
அமர்க்களமாய் நடநதேறியது புது மனை விழா
பாவம் அவளோ அனாதை இல்லத்தில்....
இந்த தர்பாரில் இயற்றப்பட்ட சட்டங்கள், கவிதைகள் மற்றும் வெளிநாட்டு தூதுவர்களுக்கு அனுப்பிய கடிதங்களின் தொகுப்பு. இது யாரையும் புண்படுத்துவதற்க்கு அல்ல... யாரையாவது புண்படுதினால் கம்பெனி பொறுப்பல்ல.
நீ சொல்லாத வார்த்தைகளையும்
நீ சொல்லாத துயரங்களையும்
புரிந்து கொள்வேன் அமைதியாய் உன்
தாயே இன்று உன்னை
கண்ணீர் சிந்த வைத்து விட்டேன்
என்றும் எனக்காக கண்ணீர் சிந்தும் நீ இன்று
எண்ணால் கண்ணீர் சிந்தினாய்
முதல் காதல்
முதல் முத்தம்
முதல் ஸ்பரிசம்
முதல் சம்பளம்
முதல் பரிசு
என் முதலும் முடிவும் நீ........ யா...?