Friday, August 29, 2008

நினைவுகள்

உன் நினைவுகள் வாட்டியதால்

கிறுக்கிய கவிதைகளை

வாசித்தபோது தான் என்னை

நான் கிள்ளிக்கொண்டேன்.

1 comment:

Anonymous said...

எனக்கு பிடித்த கவிதைகளில் இதுவும் ஓன்று. வளரட்டும் உன் வலை பூ!!