Tuesday, July 29, 2008

அன்பு கண்ணீர்...

நான் கண்ணீர் விட்டேன் என்பதற்காக

என்னை விட்டு விலகி செல்கின்றாய்

நான் உன் அன்புக்காக ஏங்கி

கண்ணீர் விட்டேன் என்பதை ஏனோ

நினைக்க மறுக்கின்றாய்

No comments: