Friday, August 29, 2008

எப்படி நான் மறக்க முடியும்

பட்டு போன என் இதயத்தை

தொட்டு போன உன் நட்பு...

இன்று காதலை காத்திருக்கும்

என் கண்ணுக்குள் பூத்திருக்கும்

உன் நினைவுகளை

எப்படி நான் மறக்க முடியும்

நினைவுகள்

உன் நினைவுகள் வாட்டியதால்

கிறுக்கிய கவிதைகளை

வாசித்தபோது தான் என்னை

நான் கிள்ளிக்கொண்டேன்.