Monday, April 14, 2008
Sunday, April 13, 2008
கண்களை பார்த்து
நீ சொல்லாத வார்த்தைகளையும்
நீ சொல்லாத துயரங்களையும்
புரிந்து கொள்வேன் அமைதியாய் உன்
கண்களை பார்த்து........
கண்ணீர்
தாயே இன்று உன்னை
கண்ணீர் சிந்த வைத்து விட்டேன்
என்றும் எனக்காக கண்ணீர் சிந்தும் நீ இன்று
எண்ணால் கண்ணீர் சிந்தினாய்
நீண்ட இரவு
இரவில் உன் தொலைபேசி அழைப்புக்காக
காத்திருக்கும் போது
தான் என் இரவுகள் மிக
நீண்டூ கொண்டே போகிறது..........
முதலும் முடிவும்
முதல் காதல்
முதல் முத்தம்
முதல் ஸ்பரிசம்
முதல் சம்பளம்
முதல் பரிசு
என் முதலும் முடிவும் நீ........ யா...?
வேதனை
சுவையை சுவைத்து உணர்தேன்
நட்பை பழகி உணர்தேன்
காதலை உன்னை காதலித்து உணர்தேன்
வேதனையும் வலியும் நீ என்னை பிரிந்த
போது தான் உணர்தேன.
தவறு
என் கவிதைகளை நீ
எனக்கு திரும்ப
அனுப்பி நான் மறுபடியும்
படிக்கும் போது தான்
உணர்கின்றேன்
கவிதை எழுதுவது
பெரும் தவறு என்று
Subscribe to:
Posts (Atom)