Monday, April 14, 2008

வரவு

நான் உன்னை வெறுத்து விலக வேண்டும் என்பதற்காக நீ என்னை வேதனை படுத்துவது என்னிடம் உனது கணக்கில் அன்பாகவே வரவு வைக்கபடுகிறது................

இச்சை

இரவில் உன்னுடன் தொலைபேசியில் நீண்ட நேரம் பேசவேண்டும் என்று என் மனதின் ஆசையையும் கொச்சைப்படுத்துகின்றாய் இச்சை என்று...............

Sunday, April 13, 2008

காதல்

என்னை காதலித்த

யாரையும் நான்

காதலிக்கவில்லை நான்

காதலிபவல் என்னை

காதலிக்கவில்லை...

கண்களை பார்த்து

நீ சொல்லாத வார்த்தைகளையும்

நீ சொல்லாத துயரங்களையும்

புரிந்து கொள்வேன் அமைதியாய் உன்

ண்களை பார்த்து........

கண்ணீர்

தாயே இன்று உன்னை

கண்ணீர் சிந்த வைத்து விட்டேன்

என்றும் எனக்காக கண்ணீர் சிந்தும் நீ இன்று

எண்ணால் கண்ணீர் சிந்தினாய்

நீண்ட இரவு

இரவில் உன் தொலைபேசி அழைப்புக்காக

காத்திருக்கும் போது

தான் என் இரவுகள் மிக

நீண்டூ கொண்டே போகிறது..........

முதலும் முடிவும்

முதல் காதல்

முதல் முத்தம்

முதல் ஸ்பரிசம்

முதல் சம்பளம்

முதல் பரிசு

என் முதலும் முடிவும் நீ........ யா...?

வேதனை

சுவையை சுவைத்து உணர்தேன்

நட்பை பழகி உணர்தேன்
காதலை உன்னை காதலித்து உணர்தேன்

வேதனையும் வலியும் நீ என்னை பிரிந்த

போது தான் உணர்தேன.

தவறு

என் கவிதைகளை நீ

எனக்கு திரும்ப

அனுப்பி நான் மறுபடியும்

படிக்கும் போது தான்

உணர்கின்றேன்

கவிதை எழுதுவது

பெரும் தவறு என்று

பிரிவு

உன்னை பிரிய

மனமில்லை ஆனால் என்ன

பண்ண காலனும்

காலமும் தன்

நம்மை பிரிக்கின்றன...