சுவையை சுவைத்து உணர்தேன்
நட்பை பழகி உணர்தேன்
காதலை உன்னை காதலித்து உணர்தேன்
வேதனையும் வலியும் நீ என்னை பிரிந்த
போது தான் உணர்தேன.
இந்த தர்பாரில் இயற்றப்பட்ட சட்டங்கள், கவிதைகள் மற்றும் வெளிநாட்டு தூதுவர்களுக்கு அனுப்பிய கடிதங்களின் தொகுப்பு. இது யாரையும் புண்படுத்துவதற்க்கு அல்ல... யாரையாவது புண்படுதினால் கம்பெனி பொறுப்பல்ல.
No comments:
Post a Comment