Monday, April 14, 2008

வரவு

நான் உன்னை வெறுத்து விலக வேண்டும் என்பதற்காக நீ என்னை வேதனை படுத்துவது என்னிடம் உனது கணக்கில் அன்பாகவே வரவு வைக்கபடுகிறது................

No comments: