என் கவிதைகளை நீ
எனக்கு திரும்ப
அனுப்பி நான் மறுபடியும்
படிக்கும் போது தான்
உணர்கின்றேன்
கவிதை எழுதுவது
பெரும் தவறு என்று
இந்த தர்பாரில் இயற்றப்பட்ட சட்டங்கள், கவிதைகள் மற்றும் வெளிநாட்டு தூதுவர்களுக்கு அனுப்பிய கடிதங்களின் தொகுப்பு. இது யாரையும் புண்படுத்துவதற்க்கு அல்ல... யாரையாவது புண்படுதினால் கம்பெனி பொறுப்பல்ல.
No comments:
Post a Comment