Sunday, April 13, 2008

தவறு

என் கவிதைகளை நீ

எனக்கு திரும்ப

அனுப்பி நான் மறுபடியும்

படிக்கும் போது தான்

உணர்கின்றேன்

கவிதை எழுதுவது

பெரும் தவறு என்று

No comments: