Sunday, April 13, 2008

கண்களை பார்த்து

நீ சொல்லாத வார்த்தைகளையும்

நீ சொல்லாத துயரங்களையும்

புரிந்து கொள்வேன் அமைதியாய் உன்

ண்களை பார்த்து........

No comments: