நான் உன் மீது காட்டும் அன்பு
இருமடங்காய் பெருகி திரும்ப
கிடைக்க நீ ஒன்றும்
வட்டிகடையோ வங்கியோ அல்ல
நான் ஒன்றும் பணத்தை விதைக்கவில்லை
என் மனதைத்தான் விதைக்கிறேன்
Tuesday, July 29, 2008
Subscribe to:
Post Comments (Atom)
இந்த தர்பாரில் இயற்றப்பட்ட சட்டங்கள், கவிதைகள் மற்றும் வெளிநாட்டு தூதுவர்களுக்கு அனுப்பிய கடிதங்களின் தொகுப்பு. இது யாரையும் புண்படுத்துவதற்க்கு அல்ல... யாரையாவது புண்படுதினால் கம்பெனி பொறுப்பல்ல.
No comments:
Post a Comment