Tuesday, July 29, 2008

இருமடங்காய்

நான் உன் மீது காட்டும் அன்பு

இருமடங்காய் பெருகி திரும்ப

கிடைக்க நீ ஒன்றும்

வட்டிகடையோ வங்கியோ அல்ல

நான் ஒன்றும் பணத்தை விதைக்கவில்லை

என் மனதைத்தான் விதைக்கிறேன்

No comments: