Monday, July 28, 2008

வெறுக்கிறாய்

வேதனை படுத்துக்கின்றவர்கலையே

நீ நேசிக்கிறாய்!

ஆனால் நீ ஆனந்தமாய் இருக்க வேண்டும்

என்று நான் நினைப்பதால் என்னோவோ

நீ வெறுக்கிறாய்.

No comments: