Sunday, December 7, 2008

திராவகம்

அடிப் பெண்ணே
பிரிவு என்னும் திராவகம் வீசி பிரிகின்றாய்
அது பரவும் வேகமும் வேதனையும் சுகம் தான்..
உன்னால் நான் பெறுவதால்

No comments: