Sunday, December 7, 2008

சுவை

சுவையை சுவைத்து உணர்ந்தேன்...
நட்பை பழகி உணர்ந்தேன்....
காதலை உன்னை காதலித்து உணர்ந்தேன்....
வேதனையும் வலியையும் நீ என்னை பிரிந்தபோது தான் உணர்ந்தேன்.......

No comments: