சுவையை சுவைத்து உணர்ந்தேன்...
நட்பை பழகி உணர்ந்தேன்....
காதலை உன்னை காதலித்து உணர்ந்தேன்....
வேதனையும் வலியையும் நீ என்னை பிரிந்தபோது தான் உணர்ந்தேன்.......
இந்த தர்பாரில் இயற்றப்பட்ட சட்டங்கள், கவிதைகள் மற்றும் வெளிநாட்டு தூதுவர்களுக்கு அனுப்பிய கடிதங்களின் தொகுப்பு. இது யாரையும் புண்படுத்துவதற்க்கு அல்ல... யாரையாவது புண்படுதினால் கம்பெனி பொறுப்பல்ல.
No comments:
Post a Comment