Wednesday, February 13, 2008

என்னுள் தன்னம்பிக்கை வளர்தவள் நீ..........
முயற்சி திருவினையாகும் என்று எனக்கு உணர்த்தியவள் நீ............
இன்று நீ என்னையும் நேசிகின்றாய்.............
என் முயற்சியாள்.........

1 comment:

Venkatarangan TNC said...

அழகான கவிதைகள். உன்னிடம் அருமையான திறமையிறுக்கிறது, வீண்ணாக்காமல் எழுதிக் கொண்டேயிரு நண்பா. மேலும் பல விதமான விஷயங்களைப் பற்றியும் எழுத முயற்சிக்கவும்.