என்னுள் தன்னம்பிக்கை வளர்தவள் நீ..........
முயற்சி திருவினையாகும் என்று எனக்கு உணர்த்தியவள் நீ............
இன்று நீ என்னையும் நேசிகின்றாய்.............
என் முயற்சியாள்.........
இந்த தர்பாரில் இயற்றப்பட்ட சட்டங்கள், கவிதைகள் மற்றும் வெளிநாட்டு தூதுவர்களுக்கு அனுப்பிய கடிதங்களின் தொகுப்பு. இது யாரையும் புண்படுத்துவதற்க்கு அல்ல... யாரையாவது புண்படுதினால் கம்பெனி பொறுப்பல்ல.
1 comment:
அழகான கவிதைகள். உன்னிடம் அருமையான திறமையிறுக்கிறது, வீண்ணாக்காமல் எழுதிக் கொண்டேயிரு நண்பா. மேலும் பல விதமான விஷயங்களைப் பற்றியும் எழுத முயற்சிக்கவும்.
Post a Comment