Tuesday, December 16, 2008

அன்ணை இல்லம்

அழகாய் வீடு கட்டி
அன்ணை இல்லம் என்று பெயரிட்டு
அமர்க்களமாய் நடநதேறியது புது மனை விழா
பாவம் அவளோ அனாதை இல்லத்தில்....

3 comments:

Anonymous said...

நான் படித்ததில் மிகவும் சிறந்த கவிதை இதுதான் என்று எண்ணுகிறேன், இன்றைய நாட்களில் பெற்ற தாயை பெரும் சுமையாக எண்ணி அநாதை இல்லத்தில் சேர்த்துவிட்டு தான் மட்டும் வாழ்கையில் இன்பமாக வாழும் அனைவருக்கும் இது ஒரு எடுத்துக்காட்டு.

SureshKumar said...

மிக நல்ல கவிதை !

தயவு செய்து அன்னை என்று எழுதவும்

Anonymous said...

காதல் சிறந்தது என்றாலும் தாய்க்கான இடம் எவராலும் நிரப்ப முடியாதது. நல்ல கவிதை.

சிறு எழுத்து பிழைகள் கவிதையில். மாற்றவும்.