அழகாய் வீடு கட்டி
அன்ணை இல்லம் என்று பெயரிட்டு
அமர்க்களமாய் நடநதேறியது புது மனை விழா
பாவம் அவளோ அனாதை இல்லத்தில்....
அன்ணை இல்லம் என்று பெயரிட்டு
அமர்க்களமாய் நடநதேறியது புது மனை விழா
பாவம் அவளோ அனாதை இல்லத்தில்....
இந்த தர்பாரில் இயற்றப்பட்ட சட்டங்கள், கவிதைகள் மற்றும் வெளிநாட்டு தூதுவர்களுக்கு அனுப்பிய கடிதங்களின் தொகுப்பு. இது யாரையும் புண்படுத்துவதற்க்கு அல்ல... யாரையாவது புண்படுதினால் கம்பெனி பொறுப்பல்ல.
3 comments:
நான் படித்ததில் மிகவும் சிறந்த கவிதை இதுதான் என்று எண்ணுகிறேன், இன்றைய நாட்களில் பெற்ற தாயை பெரும் சுமையாக எண்ணி அநாதை இல்லத்தில் சேர்த்துவிட்டு தான் மட்டும் வாழ்கையில் இன்பமாக வாழும் அனைவருக்கும் இது ஒரு எடுத்துக்காட்டு.
மிக நல்ல கவிதை !
தயவு செய்து அன்னை என்று எழுதவும்
காதல் சிறந்தது என்றாலும் தாய்க்கான இடம் எவராலும் நிரப்ப முடியாதது. நல்ல கவிதை.
சிறு எழுத்து பிழைகள் கவிதையில். மாற்றவும்.
Post a Comment