Saturday, January 17, 2009

நட்பின் தடம்


நீ என்னை பிரியும்முன்
முன் உன் முகம்
பார்க்க ஆசைப்பட்டேன்
முடியவில்லை ஆனால்
உன் நட்பின் தடம்
மட்டும் மாறாமல் என்றும்
பசுமையாய் என் உள்ளதில்......

2 comments:

Ram said...

இந்த கவிதை மிகவும் அருமை

Anonymous said...

நட்பு காதலாய் மாறலாம்... காதல் காதலாய் மட்டுமே இருக்க வேண்டும். வேறு உறவு முறையாய் இருக்க வேண்டாம் நட்பாய் கூட. காதலை மிஞ்சும் உறவு எதுவும் இல்லை அது வெற்றி பெற்றாலும் பெறாவிட்டாலும்.