நீ என்னை பிரியும்முன்
முன் உன் முகம்
பார்க்க ஆசைப்பட்டேன்
முடியவில்லை ஆனால்
உன் நட்பின் தடம்
மட்டும் மாறாமல் என்றும்
பசுமையாய் என் உள்ளதில்......
இந்த தர்பாரில் இயற்றப்பட்ட சட்டங்கள், கவிதைகள் மற்றும் வெளிநாட்டு தூதுவர்களுக்கு அனுப்பிய கடிதங்களின் தொகுப்பு. இது யாரையும் புண்படுத்துவதற்க்கு அல்ல... யாரையாவது புண்படுதினால் கம்பெனி பொறுப்பல்ல.
2 comments:
இந்த கவிதை மிகவும் அருமை
நட்பு காதலாய் மாறலாம்... காதல் காதலாய் மட்டுமே இருக்க வேண்டும். வேறு உறவு முறையாய் இருக்க வேண்டாம் நட்பாய் கூட. காதலை மிஞ்சும் உறவு எதுவும் இல்லை அது வெற்றி பெற்றாலும் பெறாவிட்டாலும்.
Post a Comment